Dinam Oru Kural

Book

பொருட்பால்

Section

அரசியல்

Chapter

தெரிந்து வினையாடல்

Kural No

519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்